189
சென்னை பெருநகர காவல் ஆணையராக பொறுப்பேற்ற பின்னர் பேட்டியளித்த மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி அருண், சட்டம் ஒழுங்கை காக்க ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு ரவுடிகளுக்...

2664
சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் கண்ணியமாக நடத்த வேண்டுமென காவல்துறைக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. திருட்டு வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொள்ள கூறி துன்புறுத்தியதாக காவல்துற...

2116
தென்காசி மாவட்டத்தில் காவல்துறையினரால் தாக்கப்பட்ட விவசாயிக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கடையம் அருகே உள்ள கருத்தப்பிள்ளையூரைச் சேர்ந்த செபஸ...

1293
உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 549 பேர் கொல்லப்பட்டதாக ஐநா மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆணையம் விடுத்துள்ள அறிக்கையில், பிப்ரவரி 24 முதல் மார்ச் 9 வரை உக்ரைனில் நடந்த தாக...

1753
பேராசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்காதது, மற்றும் பாலின பாகுபாடு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு, தமிழக உயர்கல்வித்துறைக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழகத்தில்...

2181
நாகாலாந்தில் ராணுவத்தினரால் பொதுமக்கள் கொல்லப்பட்டது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அம்மாநிலத்தில் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தில் ராணுவத்தினர் நடத்திய...

4298
ஸ்வாதி கொலை வழக்கில் சிறையில் இருந்த ராம்குமார் மின்சாரம் தாக்கி இறந்தது தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் நடத்தும் விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைகாலத் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக தா...



BIG STORY